Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையுலகினர் மேல் அதிருப்தியில் எடப்பாடி பழனிச்சாமி – ஏன் தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (11:05 IST)
சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் மறைந்ததை அடுத்து திரையுலகினர் யாரும் பெரிதாக அவரை சென்று சந்திக்கவில்லை என்பதில் வருத்தத்தில் உள்ளாராம்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். கொரோனா காரணமாக இறுதிச் சடங்குகள் மிகவும் எளிமையாக நடந்தன. அதையடுத்து சென்னை வந்த முதல்வரை அரசியல் கட்சித் தலைவர்கள் வந்து சந்தித்து இரங்கல் தெரிவித்தனர்.

ஆனால் திரையுலகித்தினர் யாரும் வந்து சந்திக்கவில்லை. இது முதல்வருக்கு பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'விடுதலை 2’, ‘கருடன்’ படங்களுக்கு பின் இன்னொரு வெற்றி படம்.. சூரியின் அடுத்த பட ரிலீஸ் தேதி..!

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கிளாமர் உடையில் வித்தியாசமான லுக்கில் போஸ் கொடுத்த ஷிவானி!

கேஷ்வல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த சம்யுக்தா!

விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தின் ரி ரிலீஸ் அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments