Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஷாந்துக்கு இசை நிகழ்ச்சி – ஏ.ஆர் ரஹ்மான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்பு

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (23:55 IST)
கடந்த மாதம் 14 ஆம் தேதி மும்மை வீட்டில் தங்கியிருந்த நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வாரிசு நடிகர்களின் அழுத்தம் தான் அவரது தற்கொலைக்குக் காரணம் என கூறப்பட்டது.

இதனையடுத்து, அவர் நடிப்பில் வெளியாகவுள்ள அவரது கடைசிப் படம் தில் பேச்சாரா ஜான் கிரீன்  எழுதிய தி ஃபால்ப் இன் அவர் ஸ்டார்ஸ் என்ற நாவலை தழுவி படமாக்கப்பட்டுள்ளது.இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ஜூலை 24 ஆம் தேதி இப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டார்ஸில் நேரடியாக வெளியாகும் எனவும் இதை அனைவரும் இலவசமாக பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுஷாந்த் சிங்  இணையம் வழியாக இசை அஞ்சலி நிகழ்ச்சியில் ஏ.அர்.ரஹ்மான் உள்ளிட்ட பலவேறு நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது. பெரும் பரபரப்பு..!

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments