Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரமாகும் கொரொனா கட்டுப்பாடுகள் !

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (23:03 IST)
இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில்,  தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து உலக நாடுகளுக்குப் பரவிவரும் ஒமிக்ரான் தொற்று இந்தியாவில் பரவியுள்ளது. இதுவரை 100க்கும் மேற்பட்டோர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் கட்டாயம் கொரொனா பரிசோதனை( ஆர்டிபிசிஆர்) கட்டாயமாகக வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்ப்பில் சுகாதாரம் அம்ற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அளவுக்கதிகமான வன்முறை… இருந்தும் கொண்டாடும் ரசிகர்கள்… நானியின் ‘ஹிட் 3’ முதல் நாள் வசூல் இவ்வளவா?

“என்னுடைய சில படங்கள் எனக்குக் குற்றவுணர்ச்சியைக் கொடுத்தன… அதற்குப் பிராயச்சித்தமாக…” அஜித் பதில்!

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான ‘டூரிஸ்ட் பேமிலி’… முதல் நாள் வசூல் எவ்வளவு?

சிறந்த நடிகருக்கான விருதைப் பெறும் அர்ஜுன் தாஸ்… எந்த படத்துக்காகத் தெரியுமா?

“என் துறையில் இருந்து அரசியலுக்கு செல்பவர்களுக்கு வாழ்த்துகள்..” – அஜித் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments