Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் பாராதிராஜாவுக்காக காத்திருக்கும் படக்குழு...

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (20:22 IST)
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.

இயக்குநர் நடிகர் பாரதிராஜாவுக்கு சமீபத்தில் உடல்நிலை குறைபாடு ஏற்பாடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து,இன்று, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா வீடு திரும்பிய நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து, உடல்நலம் விசாரித்தார். இச்சந்திப்பின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த நிலையில், பிரபல இயக்குனர் சுசீந்தரன் இயக்கி வரும் வள்ளி மயில் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் இயக்குனர் பாரதிராஜா நடிக்கவுள்ளார். உடல் நிலை குணமாகி தற்போது வீடு திரும்பிய நிலையில், சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் அவர் திண்டுக்கல்லில் நடந்து வரும் வள்ளி மயில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ்களில் க்ரீத்தி ஷெட்டி!

இசைக்குயில் ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை… ஆனால் படங்களை உருவாக்க முடியும்- சமந்தா!

சந்தானத்தின் ‘டெவிள்’ஸ் டபுள்-நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் சென்சார் தகவல்!

சிறுக சேர்த்த பணத்தை கரையான் அரித்த சோகம்! - பணம் கொடுத்து உதவிய ராகவா லாரன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments