Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்லுக்கு பின் பாலிவுட்டில் சினிமா… தோனியின் புது ஐடியா!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (16:18 IST)
சமீபத்தில் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற கிரிக்கெட்டர் தோனி அடுத்து படத் தயாரிப்பில் ஈடுபட போவதாக சொல்லப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இந்த ஆண்டோடு ஐபிஎல் தொடரில் இருந்தும் அவர் ஓய்வு பெறுவார் என நம்பப்படுகிறது. இதையடுத்து அவர் பாலிவுட்டில் கவனம் செலுத்த உள்ளாராம். ஆனால் நடிகராக இல்லையாம்.

தயாரிப்பாளராக களமிறங்க உள்ளாராம். முதல் படமாக தனது மனைவியோடு இணைந்து டைம்பிக்‌ஷன் கதை ஒன்றை தயாரிக்க உள்ளாராம். ஏற்கனவே தோனியின் வாழக்கை வரலாற்று படம் பாலிவுட்டில் உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் ரித்திகா சிங்கின் க்யூட் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

“கேம்சேஞ்சர் கதை ஏன் ஹிட்டாகவில்லை என்று…” – கார்த்திக் சுப்பராஜ் பதில்!

சிம்புவுக்கு நான் எப்போதும் ‘நோ’ சொல்ல மாட்டேன்: STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்..!

வேட்டையன் படத்திற்கு பின் மீண்டும் ரஜினிகாந்த் - பகத் பாசில் கூட்டணி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments