Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 சதவீதம் சிவக்குமார் செய்தது சரி!!! பிரபல நடிகர் ஒபன் டாக்..

Webdunia
சனி, 3 நவம்பர் 2018 (12:53 IST)
செல்பி விவகாரத்தில் சிவக்குமார் செல்போனை தட்டிவிட்டது சரிதான் என நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசமாக பேசியிருக்கிறார்.
 
சமீபத்தில் செல்பி எடுக்க முயன்ற வாலிபரின் செல்போனை நடிகர் சிவக்குமார் தட்டிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கடும் கண்டனங்கள் கிளம்பவே, சிவக்குமார் அந்த வாலிபருக்கு 21,000 மதிப்பில் புதிய செல்போன் வாங்கிக் கொடுத்தார்.
 
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், நாடு முழுவதும் இளைஞர்கள் செல்பி மோகத்தில் சீரழிந்து வருகின்றனர். நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது அதையெல்லாம் விட்டுவிட்டு ஒரு பிரபலத்துடன் செல்பி எடுக்கிறேன் என கூறிக்கொண்டு பிரபலங்களை தொந்தரவு செய்வது தவறு.

 
 
நானெல்லாம் பலமுறை செல்பி எடுப்பவர்களின் செல்போனை வாங்கி தூக்கிப்போட்டு உடைத்திருக்கிறேன். ஒரு பொது இடத்தில் இவ்வாறு இளைஞர்கள் செய்வது தவறான விஷயம்.
 
ஆகவே செல்பி விவகாரத்தில் சிவக்குமார் செய்தது மிகச்சரியானது தான் என்று கூறிவேன் என மன்சூர் அலிகான் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்
Show comments