Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை...

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (17:04 IST)
சின்னத்திரை நடிகை செளஜான்யா பட வாய்ப்புகள் இல்லை என தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட சின்னத்திரை நடிகை செளஜான்யா. இவர் பெங்களூரில் உள்ள கும்பல்கோட்டில்  ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் திடீரென்று தனது அறையில் ஆர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நடிகை செளஜான்யாவின் தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், அவரது கடிதம் ஒன்றை போல்ஸார் கைப்பற்றியுள்ளனர். அதில்,  தான் மனதில் பாதிக்கப்பட்டுள்ள்தாகவும் தனது மரணத்திற்கு யாரையும் குற்றம்சாட்டவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments