Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு டோஸ் போட்டும் கொரோனா வந்துவிட்டது! இயக்குனர் புலம்பல்

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (11:40 IST)
பாலிவுட் இயக்குனர் பரா கான் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதை வெளிப்படுத்தி உள்ளார்.

பாலிவுட் முன்னணி நடன இயக்குனர், இயக்குனர் என பன் முகத்திறமை கொண்டவர் இயக்குனர் பரா கான். இவர் ஷாருக் கானின் ஓம் சாந்தி ஓம் மற்றும் ஹேப்பி நியு இயர் ஆகிய படங்களை இயக்கியும் உள்ளார். இந்நிலையில் அவர் கொரோனா தடுப்பூசிகளைக் கொண்ட பின்னரும் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ’இரண்டு டோஸ்களையும் நான் செலுத்திக் கொண்டேன். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுடன்தான் பழகினேன். ஆனால் என்னை கொரோனா தொற்றி விட்டது. வினோதமாக உள்ளது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நவம்பர் 1-ஆம் தேதி முதல் எந்த படப்பிடிப்பும் நடக்காது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் -தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்தல்!!

சிம்ரன் தனது புதிய படமான 'தி லாஸ்ட் ஒன்' மூலம் திரையுலகில் 28 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார்!

கோட் படத்தில் அப்பா வரும் காட்சிகளை மக்கள் கொண்டாடும் விதத்தை பார்க்கும் போது புல்லரிக்கிறது. -விஜய பிரபாகரன்!

வாத்தி புகழ் சம்யுக்தாவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments