Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''விடுதலை 2 ''படத்தை வெளியிட விடமாட்டேன்- இயக்குநர் ரவி தம்பி

Sinoj
வியாழன், 14 மார்ச் 2024 (15:25 IST)
விடுதலை 2 ஆம் பாகம் வெளியிட விடமாட்டேன் என்று வாச்சாத்தி திரைப்பட இயக்குனர் ரவி தம்பி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்த படம் விடுதலை. இப்படத்தில் அவருடன் இணைந்து விஜய்சேதுபதி, கெளதம் மேனன்,  உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
 
கடந்தாண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான இப்படம் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்பட்ம எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
 
தற்போது விடுதலை 2  ஆம் பாகம் தயாராகி வருகிறது.
 
இந்த நிலையில், விடுதலை 2 ஆம் பாகம் வெளியிட விடமாட்டேன் என்று வாச்சாத்தி திரைப்பட இயக்குனர் ரவி தம்பி தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
என் கதையை வைத்து எடுத்த படம்தான் விடுதலை. விடுதலை ஜெகமோகன் எழுதிய துணைவன் நாவல்ஐ தழுவி எடுக்கப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்து, விடுதலை 2 ஆம் பாகத்தை 4 முறை தள்ளிப் போட்டுள்ளேன். இனியும் சட்டம் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

”யோகி பாபு பண்றதுலாம் கேவலமான விஷயம்” தயாரிப்பாளர் கடும் குற்றச்சாட்டு! - இயக்குநர் ரியாக்‌ஷன் என்ன?

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments