Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுஷ்கா-விராட் கோலி செய்த உதவி

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (12:35 IST)
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை. மக்கள் நிலைக்கு திரும்புவதற்கு பலர் நிதியுதவி அளித்து வருகிறார்கள். 
நடிகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், மாணவர்கள் உள்பட பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் கிரிக்கெட்  வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா கேரள மக்களுக்கு நிதி உதவி அளித்தது மட்டுமல்லாமல், அங்குள்ள விலங்குகளை பாதுகாக்கவும் உதவிகளை செய்து வருகிறார்கள் அவர்களின் இந்த செயலை பலரும் வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு.. ஜி வி பிரகாஷ் இசை.. ‘சூர்யா 46’ பூஜை க்ளிக்ஸ்!

எல்லா இரைச்சல்களுக்கு மத்தியிலும் ஒரு அமைதி நிலவுகிறது… சர்ச்சைகளுக்கு சூசக பதில் அளித்த கெனிஷா!

தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல்… மிரட்டிய ‘டூரிஸ்ட் பேமிலி’!

அடுத்த கட்டுரையில்
Show comments