Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனிதாவின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய ஜி.வி.பிரகாஷ்

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2017 (12:56 IST)
நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் குடும்பத்துக்கு, நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் ஜி.வி.பிரகாஷ்.



 
நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அரியலூரைச் சேர்ந்த அனிதா, நேற்று தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம், தமிழ்நாடு முழுக்க மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் அனிதாவுக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், நேரடியாக அனிதா வீட்டுக்கே சென்று ஆறுதல் கூறியுள்ளார். ‘அரசின் அதிகாரமும், சட்டமும் சேர்ந்து அனிதாவைக் கொன்றுவிட்டதாகவும்’ அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு உள்ளிட்ட சமூக விஷயங்களில் ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments