Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’தனக்கு யாரும் போட்டியாளராக நினைக்காதவர் அவர்’’ – எஸ்பிபியை புகழ்ந்த பாக்யராஜ்

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (17:04 IST)
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்தவர் கே. பாக்யராஜ்  தற்போது குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் உயிரிழந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பற்றித் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், ஒரு பாடலுக்கான வார்த்தைகளில் உள்ள உணர்வுகளைச் சூழலுக்கேற்ப  குரல் பாவத்துடன் பாடுபவர் அவர். அவர் தனது காலத்தில் யாரையும் போட்டியாளராக நினைத்ததில்லை. அதேபோல் சக கலைஞர்களின் திறமையைப் பாராட்டுவார் என்று தெரிவித்துள்ளார்.
.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments