Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூடுபிடிக்கும் ஸ்ரேயா சரண் மார்க்கெட்

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (11:28 IST)
தமிழில் இடைவெளிவிட்ட ஸ்ரேயா சரணின் மார்க்கெட், மறுபடியும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

 
உத்தர்கண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் ஸ்ரேயா சரண். 2001ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘இஷ்டம்’ படத்தின்  மூலம் சினிமாவுக்கு அறிமுகமான ஸ்ரேயா, 2003ஆம் ஆண்டு வெளியான ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். 4 தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி, ஹிந்தி மற்றும் ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார்.
 
தமிழில் சில வருடங்கள் நடிக்காமல் இருந்தவர், தற்போது சிம்பு ஜோடியாக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார். தொடர்ந்து, ‘துருவங்கள் 16’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கும் ‘நரகாசூரன்’ படத்திலும் நடிக்கிறார். அரவிந்த் சாமி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், சுந்தீப் கிஷண் மற்றும்  இந்திரஜித் ஆகியோர் நடிக்கின்றனர்.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

5 வருடங்களாக கிடப்பில் இருந்த 'சுமோ' ரிலீஸ் தகவல்.. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments