Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருவருடன் பேசவில்லை எனில் உறவு முறிந்துவிடும் – இயக்குநர் செல்வராகவன்

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (17:05 IST)
புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே. போன்ற படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் செல்வராகவன்.

இந்நிலையில் இவரிடம் ஒரு ரசிகர், கடந்த காலம் திரும்பக் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வியை கேட்டார்.

இதற்குப் பதிலளித்த செல்வராகவன், எந்தக் கவலையும் இல்லாமல் தூங்கிப் போன பொழுதைப் கேட்பேன் எனவும், அவள் என்னைக் கடந்து போகையில் உரவும் விழிகளின் தாக்கம் கேட்பேன் என்று சுவாரஸ்யமாக எழுதியுள்ளார்.

மேலும் ஒருவருடன் பேசவில்லை எனில் உறவு முறிந்துவிடும் என தெரிவித்துள்ளார்.
இவரது இயக்கத்தில் எச்.ஜே., சூர்யா நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை படமும், சந்தானம் நடிப்பில் மன்னவன் வந்தானடி படமும் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் ரித்திகா சிங்கின் க்யூட் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

“கேம்சேஞ்சர் கதை ஏன் ஹிட்டாகவில்லை என்று…” – கார்த்திக் சுப்பராஜ் பதில்!

சிம்புவுக்கு நான் எப்போதும் ‘நோ’ சொல்ல மாட்டேன்: STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்..!

வேட்டையன் படத்திற்கு பின் மீண்டும் ரஜினிகாந்த் - பகத் பாசில் கூட்டணி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments