Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 நிமிடங்களில் ஒரு ஆம்லேட்டை சாப்பிட்டால் ரூ.1 லட்சம் பரிசு

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (19:30 IST)
ஒரு முழு ஆம்லேட்டை வெறும் 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என கடையின் உரிமையாளர் கூறியுள்ளார்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு ஒரு உணவுக் கடையின் உரிமையாளர் வித்தியாசமான போட்டியை அறிவித்துள்ளார்.

அதாவது, 31 முட்டைகளை வைத்து தயாரிக்கப்படும் ஒரு முழு ஆம்லேட்டை வெறும் 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று  அக்கடையின் உரிமையாளர் ராஜிவ் பாய் கூறியுள்ளார்.

இந்த ஆம்லட்டில் பன்னீர், சீஸ், காய்கறி உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் சேர்ந்து ரூ.1320 க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments