Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வித்தியாசமாக வரையப்பட்ட நயன்தாராவின் உருவம்

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (17:45 IST)
நயன்தாராவின் உருவத்தை ரூபிக் கியூப்களால் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

உலகம்  முழுவதும் நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு 950 ரூபில்களை கொண்டு நடிகை நயன் தாரா உருவத்தை வடிவமைத்துளனர் தமிழ்நாடு கியூர் அசோசியேசன் அமைப்பினர்.

ரூபிக் கியூப்களால் உருவாக்கப்பட்ட இந்த வரைபடத்தை நயன்தாராவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த பால்க்கீஸ் அல் அப்பாடி என்ற பெண் மருதாணியைக் கொண்டு கட்டடங்கள் மற்றும் மனித உருவங்கள் தத்ரூபமாக வரைந்து அனைவரும் கவர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக்ஸ்!

பா ரஞ்சித் படத்தில் கதாநாயகியான நாக சைதன்யாவின் மனைவி!

வழக்கு எண், மாநகரம் படங்களில் நடித்த ‘ஸ்ரீ’யா இது?.. அடையாளமே தெரியாத அளவுக்கு இப்படி ஆகிட்டாரே!

ரெட்ரோ என்பதற்கு இதுதான் அர்த்தம்… தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments