Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (14:12 IST)
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு சென்சார் போர்டு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது.


 
‘ஹரஹர மஹாதேவஹி’ படத்தைத் தொடர்ந்து சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கியுள்ள படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இந்தப் படத்திலும் கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வைபவி ஷாண்டில்யா நடித்துள்ளார். இந்தப் படத்தின் தலைப்பு டிசைனிலேயே ஏகப்பட்ட ‘ஏ’ சமாச்சாரங்கள் இருக்கின்றன. இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். ஒரு மணி நேரம், 58 நிமிடங்கள் ஓடும் வகையில் தயாராகியுள்ளது இந்தப் படம். ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியை இயக்குகிறாரா ‘2018’ பட இயக்குனர் ஜூட் ஆண்டனி?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’யோடு மோதுகிறதா ‘சூர்யா 44’?

பருத்திவீரனுக்குப் பிறகு இந்த படம்தான்… கார்த்தியைப் பாராட்டிய சூர்யா!

அவர்கள் சினிமாவுக்கு வர நினைத்து தோற்றவர்கள்.. விமர்சகர்களுக்கு என்ன தெரியும்?.... பார்த்திபன் கேள்வி!

மீண்டும் சாகசம் செய்ய வருகிறார் ஜாக்கி சான்.. ஏஐ மூலம் இளவயது கேரக்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments