Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'சிம்பு' பட தயாரிப்பாளர் அலுவலகத்தில் ஐடி துறையினர் சோதனை

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (16:13 IST)
பிரபல சினிமா தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.  இவர், ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனம் சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா, கோ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளது.

இ ந் நிலையில்,      எல்ரெட் குமாருக்குச் சொந்தமான    தமிழகம் முழுவதிலும் உள்ள அலுவலகங்களில் வருமான இன்று காலை முதல் வரித்துறையில் சோதனை நடத்தி வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் படத்திலேயே தயாரிப்பாளராகவும் களமிறங்கும் ஜேசன் சஞ்சய்!

ரெட்ரோ படத்தின் லாபத்தில் அறக்க்கட்டளைக்கு 10 கோடி ரூபாய் வழங்கிய சூர்யா!

லோகேஷ் ஹீரோவாகும் அறிமுகமாகும் படத்தை இயக்குகிறாரா அருண் மாதேஸ்வரன்?

வித்தியாசமான உடையில் யாஷிகா ஆனந்தின் ஒய்யாரப் போஸ்கள்.. அழகிய ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments