Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படப்பிடிப்பில் திடீரென நடந்த சம்பவம்… நடிகரை இழுத்துச் சென்ற வாகனம்!

Webdunia
ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (11:34 IST)
நடிகர் ஜெயசூர்யா நடிக்கும் வெள்ளம் திரைப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஜெயசூர்யா. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இப்போது இவர் நடிப்பில் வெள்ளம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பில் ஜெயசூசூர்யா பவர் வர் டில்லர் வாகனத்தை இயக்கிக்கொண்டே நடந்து வரும்படியாக காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த வாகனம் எதிர்பாராத விதமாக அவரை இழுத்துச் சென்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments