Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எதிரொலி: நடிகை கரீனா கபூரின் வீட்டிற்கு சீல் வைப்பு!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (19:45 IST)
பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் அவரது தோழி அம்ரிதா அரோரா ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கரீனா கபூரின் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் கொரோனா விதிகளை மீறியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மும்பை மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மும்பை மாநகராட்சி கூறிய விதிகளை மீறி பல கேளிக்கை கொண்டாட்டங்களில் கரீனாகபூர் பங்கேற்றதால் தான் அவருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ்களில் க்ரீத்தி ஷெட்டி!

இசைக்குயில் ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை… ஆனால் படங்களை உருவாக்க முடியும்- சமந்தா!

சந்தானத்தின் ‘டெவிள்’ஸ் டபுள்-நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் சென்சார் தகவல்!

சிறுக சேர்த்த பணத்தை கரையான் அரித்த சோகம்! - பணம் கொடுத்து உதவிய ராகவா லாரன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments