Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் எனது குடும்பத்தினரும் பங்கேற்றனர்: நடிகர் கார்த்தி

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (11:14 IST)
ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் எனது குடும்பத்தினரும் பங்கேற்றனர் என்றும், இசை நிகழ்ச்சியில்  ஏற்பட்ட குளறுபடிக்கு ஏ.ஆர்.ரகுமான் காரணம் இல்லை என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
 
இசை நிகழ்ச்சியில் குளறுபடி குறித்த விவகாரத்தில்ஏ.ஆர்.ரகுமானுக்கு நடிகர் கார்த்தி சிவக்குமார் ஆதரவு தெரிவித்து பதிவு செய்துள்ளார். அதில் அவர் எனது குடும்பத்தினரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர், நடந்தவை துரதிர்ஷ்டவசமானதே, 
 
நடந்த குளறுபடிகளுக்கு ஏ.ஆர்.ரகுமான் எந்த வகையிலும் பொறுப்பல்ல, அவரை வெறுக்க வேண்டாம் என்றும் கேட்டு கொண்டார்.
 
மேலும் இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பேற்பார்கள் என நம்புகிறேன் என்றும்  நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான உடையில் யாஷிகா ஆனந்தின் ஒய்யாரப் போஸ்கள்.. அழகிய ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் புகைப்படத் தொகுப்பு!

நிலையான வசூலைத் தக்கவைத்த ‘டூரிஸ்ட் பேமிலி’… ஆறு நாட்களில் இத்தனைக் கோடியா?

லோகேஷ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்து விருது விழாக்களுக்கான படம்… கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments