Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு குறித்து கஸ்தூரி ராஜா கூறியது என்ன?

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (20:05 IST)
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவு குறித்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கூறியது குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
 
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருக்கும் நடந்தது தற்போது கணவன் மனைவி சண்டை தான் என்றும் இருவருக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடால் நீக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறினார் 
 
தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருமே தற்போது சென்னையில் இல்லை என்றும் சென்னைக்கு இருவரும் திரும்பிய பிறகு நேரில் சந்தித்து பேசுவோம் என்று கூறியுள்ளார் 
 
மேலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாகு இன்னும் சட்டபூர்வமாக விவாகரத்து பெறவில்லை என்றும் அவர்களை இணைத்து வைக்க முயற்சி செய்வோம் என்றும் கஸ்தூரிராஜா தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோடி அருவி கொட்டுதே அடி என் மேல… ரைசா வில்சனின் அழகிய க்ளிக்ஸ்!

மினி ஸ்கர்ட் உடையில் மாடர்ன் லுக்கில் ஜொலிக்கும் அதுல்யா ரவி!

அமைச்சர்களுக்காக சபாநாயகர் பேசும்போது, எனக்காக அ.தி.மு.க., வினர் பேசக்கூடாதா?' வானதி

சிம்புவுக்காகத் தயாரிப்பாளரிடம் மன்னிப்புக் கேட்ட சந்தானம்.. ஏன் தெரியுமா?

ஷூட்டிங் இருக்கு.. அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராகாத மகேஷ்பாபு!

அடுத்த கட்டுரையில்
Show comments