Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஒரு பயோபிக்கில் நடிக்க போகிறாரா கீர்த்தி சுரேஷ்!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (09:57 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் மறைந்த நடிகை சாவித்திரியின் பயோபிக்கான மகாநடி படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.

கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டைப் போல தென்னிந்திய மொழிகளிலும் பயோபிக்குகள் அதிகளவில் உருவாகி வருகின்றன. அந்த வகையில் நடிகையர் திலகம் மற்றும் தலைவி ஆகிய பயோபிக்குகள் அதிக வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றன.

இந்நிலையில் இப்போது இசைக்குயில் என அழைக்கப்படும் எம் எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை சுரேஷ் சக்ரவர்த்தி இயக்க ஜே எஸ் கே சதீஷ்குமார் தயாரிக்க உள்ளாராம்.

இந்நிலையில் இந்த படத்தில் சுப்புலட்சுமியாக நடிக்க, நடிகை கீர்த்தி சுரேஷையே அணுகியுள்ளார்களாம். அவர் இன்னும் சம்மதம் தெரிவிக்காததால் இந்த படம் தொடங்கப்படாமல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments