Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜேசுதாஸ் பாடலை பாடிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்த டகர்.!

Webdunia
ஞாயிறு, 29 மே 2022 (14:00 IST)
ஜேசுதாஸ் பாடலை பாடிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்த டகர்.!
பிரபல பாடகர் ஒருவர் மேடையில் இசை நிகழ்ச்சி ஒன்றில் ஜேசுதாஸ் பாடலை பாடிக் கொண்டிருக்கும் போதே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கேரள மாநிலம் ஆலப்புழாவில் நேற்று இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கே ஜே ஜேசுதாஸ் பாடிய பாடல் ஒன்றை பின்னணி பாடகர் எடவா பஷீர் என்பவர் பாடிக் கொண்டிருந்தார்
 
அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனை அடுத்து உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்
 
78 வயதான அவரின் மறைவுக்கு இசை உலகம் தனது இரங்கலை தெரிவித்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments