Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த ஊரில் மருத்துவமனை கட்ட நிதியுதவி அளித்த கே ஜி எஃப் இயக்குனர்!

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (09:16 IST)
கேஜிஎப் இரண்டு பாகங்களின் வெற்றியால் இந்தியாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகியுள்ளார் பிரசாந்த் நீல்.

கே ஜி எஃப் திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் பிரசாந்த் நீல். இந்த இரு பாகங்களின் வெற்றி அவரை இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக்கியுள்ளது.

இப்போது அவர் பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அவர் சொந்த ஊரான ஆந்திர மாநிலம் நீலகண்டபுரத்தில் கட்டப்படும் எல் வி பிரசாத் கண் மருத்துவமனைக்காக 75 லட்ச ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளார்.  இதை அவரின் பெரிய தந்தையும் முன்னாள் அமைச்சருமான ரகுவீர ரெட்டி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நிலையான வசூலைத் தக்கவைத்த ‘டூரிஸ்ட் பேமிலி’… ஆறு நாட்களில் இத்தனைக் கோடியா?

லோகேஷ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்து விருது விழாக்களுக்கான படம்… கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அப்டேட்!

100 கோடி ரூபாய் வசூலை எட்டிய சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம்!

ரொமாண்டிக் கதையில் சந்தானம்… இயக்குனராக கௌதம் மேனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments