Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னணி நடிகர் இனிமேல் படங்களில் நடிக்க தடை !ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (22:11 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இனி படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
எஸ்.ஜே.சூர்யா குஷி, வாலி, அன்பே ஆருயிரே, இசை ஆகிய படங்களில் நடித்துள்ளார். விஜயுடன் மெர்சல் படத்தில் நடித்த அவர், சமீபத்தில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
 
இந்நிலையில் எஸ்.ஜே,.சூர்யா படத்தில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. அதாவது இசை  படம் சம்பந்தமாக எஸ்.ஜே. சூர்யா தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா மற்றும் சூர்யாவிடம் பணம் வாங்கித் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக எஸ்.ஜே சூர்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இனி படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments