Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களுக்கு உதவி செய்த முன்னணி நடிகை

Webdunia
வியாழன், 27 மே 2021 (15:53 IST)
தமிழகத்தில் நாளொன்றுக்கு 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், சமீபத்தில் புதிய வகை நோய்த்தாக கருப்பு பூஞ்ஞை தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதைத்தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  தமிழ் சினிமா நடிகர்கள்  மக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணவு ஏற்படுத்தி வருகின்றனர்.

இன்று தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவித்துள்ளது. இது நீட்டிக்கப்படலாம் என்ற கருத்து நிலகிறது.

இந்நிலையில் பிரபல நடிகையும் , விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மிகவும் புகழ்பெற்ற  தர்ஷா குப்தா மீனவ மக்களுக்கு உதவி செய்துள்ளார்.

இன்று சென்னை ராயபுரத்தில் வாழ்வாதாரம் இன்றித் தவித்து வரும் மீனவக் குடும்பத்திற்உ அரிசி, காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார் தர்ஷா குப்தா. இதுகுறித்து அவர் கூறும்போது, இது சிறிய அளவிலான உதவி என்றாலும் மற்றவர்களும் இதுபோல் உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தர்ஷா குப்தா தற்போது ருத்ர தாண்டவம் படத்தில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகாபாரதம் படத்தோடு சினிமாவில் இருந்து ஓய்வு?… ராஜமௌலி முடிவு!

மீண்டும் காமெடி ஏரியாவுக்குள் செல்லும் சிவகார்த்திகேயன்… முக்கிய வேடத்தில் மோகன்லால்!

ரஜினியை இயக்குகிறாரா ஹெச் வினோத்..? சமீபத்தில் நடந்த சந்திப்பு!

பான் இந்தியா சினிமா என்பதே ஒரு மோசடிதான்… இந்தி திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் காட்டமான விமர்சனம்!

பாலிவுட்டில் தொடர் தோல்வி... ஹாலிவுட் செல்லும் கங்கனா!

அடுத்த கட்டுரையில்
Show comments