Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்விசார் நிறுவனத்தில் முதலீடு செய்த முன்னணி நடிகை !

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (17:59 IST)
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையும் ரன்வீர் சிங்கின் மனைவியுமான தீபிகா படுகோன் சமீபத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், தீபிகாபடுகோன் முக்கிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு Epigamia என்ற பிரபல நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த நிலையில் தற்போது கல்விசார் தொடர்புடைய Frontrow என்ற நிறுவனத்திலும் அவர் முதலீடு செய்துள்ளார்.

சினிமா வட்டாரத்தில் உள்ள முன்னணி நடிகை தீபிகா படுகோன் கல்வி சார் தொடர்புடைய நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதற்கு அனைவரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments