Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரகாண்ட் மாநிலத்தில் குழந்தையைக் கொன்ற சிறுத்தை

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2020 (21:07 IST)

உத்தரகாண்ட் மாநிலத்தில் குழந்தையைக் கொன்ற சிறுத்தை கொல்லப்பட்டது.

உத் தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிரதாப் நகர் என்ற பகுதியில்  நடமாடிய சிறுத்தை ஒரு குழந்தையை அடித்துக் கொன்றதுடன் சில விலக்குகளையும் வேட்டையாடியது. இதனால் மக்கள் பெரிதும் பீதியடைந்தனர்.

இந்நிலையில் வனத்துறையினர் அப்பகுதியில் திரிந்த சிறுத்தையை நேற்று இரவு  11 : 30 மணி அளவி;ல் சுட்டுக் கொன்றனர்.

இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வேட்டையன்’ படத்தின் ரித்திகா சிங் கேரக்டர் இதுதான்: வீடியோ வெளியிட்ட லைகா..!

ஜனசேனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா ஜானி மாஸ்டர்.. பவன் கல்யாண் அதிரடி அறிவிப்பு..!

"மூக்குத்தி அம்மன் 2" படத்தின் இயக்குனர் இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சமந்தாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் ஃபோட்டோ ஆல்பம்!

கிளாமரான உடையில் பீச்சில் போட்டோஷூட் நடத்திய ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments