Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா பாணியில் தப்பிய ஆயுள்தண்டனை கைதி !

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (15:42 IST)
சேலம் மாவட்டத்தில் உள்ள மத்திய சிறையில் இருந்து 3 நாட்கள் பரோலில் சென்ற ஆயுள்தண்டனை கைதி தலைமறைவாகியுள்ளதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மத்திய சிறையில்  இருந்த ஆயுள்தண்டனை கைதி  ஹரி, தன் உடல் நலம் சரியில்லாத தாயை விசாரிக்க வேண்டும் என்று 3 நாள் பரோலில் சென்ற போது,  தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிலையில், சேலம் மத்திய சிறை நிர்வாகம் தபாலில் அளித்த புகாரில் பீர்க்கங்கரணை போலீஸார் ஹரி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொது நிகழ்ச்சி மேடையில் மயங்கி விழுந்த விஷால்… இப்போது எப்படி இருக்கிறார்?

10 படமெல்லாம் இல்லை… எத்தனை படம் வேண்டுமானாலும் இயக்குவேன் – முடிவை மாற்றிக் கொண்ட லோகேஷ்!

சினிமா நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்! - பிரபலங்கள் அஞ்சலி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

அடுத்த கட்டுரையில்
Show comments