Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’மாநாடு’ 100வது நாள்: கோடான கோடி நன்றி தெரிவித்த வெங்கட்பிரபு!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (19:35 IST)
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படமான ’மாநாடு’ 
 
இந்த படம் வெளியாகி 100 நாட்கள் ஆனது இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் நன்றியை தெரிவித்துள்ளார்
 
சிம்பு ரசிகர்களுக்கு கோடான கோடி நன்றி என்றும் சினிமா ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் ஆன்லைன் மீடியாக்கள் மற்றும் ஒவ்வொரு ரசிகருக்கும் எனது கோடான கோடி நன்றி என்றும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார் 
 
சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக மாநாடு அமைந்துள்ளதால் அவரது மார்க்கெட்டும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமா நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்! - பிரபலங்கள் அஞ்சலி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments