Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிங்ஸ் லெவன் அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (17:02 IST)
ஐபிஎல் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தங்கள் அணிக்கு கேப்டனாக மயங்க் அகர்வாலை நியமித்துள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை கடந்த சில ஆண்டுகளாக வழிநடத்திவந்த கே எல் ராகுல் இந்த ஆண்டு லக்னோ அணியால் தக்கவைக்கப்பட்டார். மேலும் அந்த அணிக்குக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். பஞ்சாப் அணிக்கு ராகுலுக்குப் பின் தலைமையேற்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் கே எல் ராகுலோடு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதை அணி நிர்வாகம் மயங்க் அகர்வாலுக்கு வாழ்த்து சொல்லி அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த ‘குட் பேட் அக்லி’ படக்குழு.. என்ன ஆச்சு விடாமுயற்சி?

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்..!

'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க  டிஜிட்டல் பிரீமியர் ஸ்ட்ரீமாகவுள்ளது !

“சங்கீதம் இல்லாமல் வாழ்க்கை இல்லை” 'மாத்திக்கலாம் மாலை' ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில்- சுகாசினி பேச்சு!

விஜய் தவறான வழியில் செல்வது வருத்தமாக உள்ளது: இயக்குனர் மோகன் ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments