Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல வருடங்களுக்குப் பிறகு ரி எண்ட்ரி கொடுக்கும் முன்னணி நடிகை!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (11:28 IST)
தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்தவர் மீரா ஜாஸ்மின்.

தமிழில் ரன் , சண்டக்கோழி மற்றும் ஆயுத எழுத்து ஆகிய படங்களின் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்தவர் மீரா ஜாஸ்மின். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் பிஸியாக இருந்த அவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். அதன் பிறகு ஒரு சில படங்களில் சிறப்புத்தோற்றங்களில் மட்டுமே நடித்துவந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் முழுவதும் நடிப்பில் ஆர்வம் செலுத்த உள்ளார். இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கும் புதிய படத்தில் அவர் முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளாராம். அதன் பின்னர் மற்ற மொழிகளிலும் அவர் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments