Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேசுன ஒத்த பைசாவ கொடுக்கல... விஜய் டிவி-யை கிழித்து தொங்கவிட்ட மீரா!

Big Boss
Webdunia
சனி, 2 நவம்பர் 2019 (19:06 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் இன்று வரை ஒப்பந்தம் செய்யப்பட்ட பணம் தனக்கு கொடுக்கப்படவில்லை என மீரா மிதுன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராய் கலந்துக்கொண்டவர் மீரா மிதுன். ஜூலை 27 ஆம் தேதி பிக்பாஸ் வீட்டைவிட்டு மீரா மிதுன் வெளியேற்றப்பட்டார். இதன் பின்னர் திரைப்படங்கள் மீது கவனம் செலுத்தி வந்தார். 
 
இந்நிலையில் அவர் செய்தியார்கள் சந்திப்பில் விஜய் டிவி மீது புகார் ஒன்றை முன்வைத்துள்ளார். மீரா கூறியதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் இன்று வரை ஒப்பந்தம் செய்யப்பட்டப்படி எந்த ஒரு தொகையும் கொடுக்கவில்லை, இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. 
 
இது சம்மந்தமாக தொலைக்காட்சிக்கு தொடர்பு கொண்டால் சரியான பதில் இல்லை. இதற்கு பின்னரும் தொலைக்காட்சி ஒப்பந்தப்படி எதுவும் கொடுக்கவில்லை என்றால் ஒட்டுமொத்த தொகைக்காட்சியும் பெரும் பிரச்சனையை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாடு அரசிற்கு நன்றி கூறிய கவுதம் கார்த்திக்!

பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிக்கையாளர்களுடன்- நடிகை சாக்ஷி அகர்வால்!

தமிழில் வருகிறது நருட்டோ ஷிப்புடென்..! – ரிலீஸ் தேதியை அறிவித்த Sony YAY!

மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் 'காதலே காதலே' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித்து பேசும் படம் - "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே"

அடுத்த கட்டுரையில்
Show comments