Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன ரீதியாகப் பாதிப்பு ….இளம் கிரிக்கெட் வீரர் ஓய்வு…ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (17:54 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் இளம் விளையாட்டு  வீரரான முகமது அமீர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர் அமீர்.

கடந்த 2010 ஆம் ஆண்டில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்தபோது, முகமது ஆசிப், சல்மான் பட் உள்ளிட்டோருடன் மேட்ச் பிக்ஸ் செய்தததாக முகமது அமீரும் கைது செய்யப்பட்டார்.  அப்போது அவருக்கு வயது 18. எனவே ஐசிசி முகமது அமிருக்கு 5 ஆண்டுகள் விளையாட தடை விதித்தது.

பின்னர் 2016 ஆம் ஆண்டு அணிக்கு முகமது திரும்பினார். இந்நிலையில் கடந்த வருடம் 27 வயதில் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் இன்று முகமது அமிர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்னை மனரீதியாக நோகடிக்கிறார்கள். அதனால் என்னால் முடியாது. அதனால் நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘கடவுளேக் கூட விமர்சிக்கப்படுகிறார்… நான் எல்லாம் யாரு?’- விமர்சனங்கள் குறித்து ரஹ்மான் பதில்!

“விவேக் இறந்தப்ப நான் போகலன்னு விமர்சிச்சாங்க… நானே அப்போ…” – முதல் முறையாக மனம் திறந்த வடிவேலு!

‘சூர்யாவுக்கு முன்பே தனுஷ் சிக்ஸ்பேக் வைத்தார்… சிவகுமார் மறந்திருப்பாரு’- விஷால் பதில்!

நிக்காத வசூல்… தமிழகத்தில் மட்டும் இத்தனைக் கோடி ரூபாய் வசூலா?... கலக்க்ம் GBU

25 ஆவது திருமண நாளைக் கொண்டாடி மகிழ்ந்த் அஜித்& ஷாலினி…க்யூட் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments