Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை சித்ராவின் மரணத்தில் மர்மம் ? போலீஸார் விளக்கம்

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (16:11 IST)
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா இறந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது தற்கொலைதான் என போலீசார் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் சித்ராவின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என போலீஸார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா நேற்று நட்சத்திர விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சித்ராவின் சாவில் மர்மம் உள்ளதாக சித்ராவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் இன்று சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

உடற்கூராய்வுக்கு பிறகு மருத்துவர்கள் அளித்த அறிக்கையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டுதான் இறந்தார் என்று உறுதியாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஆனால் சித்ராவின் முகத்தில் இருந்த கீரல்கள் குறித்து பலரும் கேள்விகள் எழுப்பினர்.  அத்துடன் அவரது தாய் தனது மகள் தற்கொலை செய்யுமளவுக்குக் கோழை இல்லையென்றும் அவரது கணவர் மீதும் பகிரங்கமாகச் குற்றம்சாட்டினர்.

தற்போடு இதுகுறித்துப் போலீசார் கூறியுள்ளதாவது :

சித்ரா தற்கொலை செய்துகொண்டது அவரது உடற்கூராய்வில் உறுதியாகியுள்ளது. அவரது முகத்தில் உள்ள காயம் என்பது அவரே ஏற்படுத்தி கொண்டவை என்றும் அவரது மரணத்தில் மர்மம் இல்லை என்று கூறியுள்ளனர்.#chitra #murder #actrresschitra

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments