Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை நதியா!

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (16:34 IST)
நடிகை நதியா இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டும் இப்போது கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நடிகை நதியா தமிழ் சினிமாவில் 80 களின் இறுதி மற்றும் 90 களின் தொடக்கத்தில் முன்னணி நடிகையாக விளங்கியவர். அதன் பின்னர் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆன அவர் மீண்டும் எம் குமரன் திரைப்படம் மூலமாக நடிக்க வந்தார். அம்மாவாகவும் ஒரு ரவுண்ட் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இப்போது அவர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நதியா கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவில் சான்ஸ் இல்லையா? டான்னு பேமெண்ட் தரும் தொழிலை சொல்றேன்: சனம் ஷெட்டி

ஏஐ மூலம் ரம்யா சுப்பிரமணியன் சர்ச்சைக்குரிய வீடியோ? கேஸ் போடுவேன் என எச்சரிக்கை..!

‘விஸ்வாசம்’ படத்தின் வசூலைக் கடந்த ‘குட் பேட் அக்லி’.. வெற்றிப் பாதைக்குத் திரும்பிய AK

சூர்யாவின் அடுத்தப் படத்தின் பணிகளைத் தொடங்கிய இயக்குனர்& இசையமைப்பாளர்!

‘ரெட்ரோ’ வெற்றி அடைந்தால் தான் வாய்ப்பு.. கார்த்தி சுப்புராஜூக்கு செக் வைத்த பிரபல நடிகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments