Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இந்தி படத்தில் நயன்தாரா? இவர் தான் ஹீரோ...

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (12:50 IST)
நடிகை நயன்தாரா மீண்டும் இந்திப் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர், ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சிம்பு ஆகிய முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கடந்தாண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாராவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில், இவர் அட்லீ இயக்கத்தில்,  ஷாருக்கானுடன் இணைந்து நடித்த ஜவான் என்ற பான் இந்தியா படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.

இப்படத்தை அடுத்து, மீண்டும் இந்தி படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இப்படத்தில் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜவான் பட வெற்றியைத் தொடர்ந்து, நயன்தாரா நடிக்கவுள்ள அடுத்த இந்திப் படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“நான் பெருமாள் பக்தன்… செண்ட்டிமெண்ட்டாகதான் அந்த பாடலை வைத்தோம்..” – சர்ச்சைக்கு சந்தானம் பதில்!

தனுஷுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… எந்த படத்தில் தெரியுமா?

குட் பேட் அக்லி வெற்றி… தெலுங்கு ஹீரோவை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன்!

மூக்குத்தி அம்மன் படத்தில் இதுவரை நடிக்காத வேடத்தில் நடிக்கும் நயன்தாரா!

மீண்டும் இந்தி சினிமாவில் கீர்த்தி சுரேஷ்… இந்த முறையாவது வெற்றிக் கிடைக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments