Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முருகதாஸுக்கே இந்த நிலைமைன்னா பின்னாடி ஓட்ட சைக்கிள்ல வர்ற அட்லி நிலைமை ".... வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (17:34 IST)
செங்கோல் கதையும், சர்கார் கதையும் ஒரே கதை கரு கொண்டதுதான் என  பாக்யராஜ் கூறியதை முருகதாஸ் ஒப்பு கொண்டார். இதையடுத்து ஏ ஆர் முருகதாஸை நெட்டிசன்கள் கடுமையாக கிண்டலடித்து வருகிறார்கள் . இதே போல் அடலீயையும் விமர்சித்து வருகிறார்கள்.

 
அதில் சிலவற்றை பார்ப்போம்...
 
'முருகதாஸ்க்கே இந்த நிலைமைன்னா பின்னாடி ஓட்ட சைக்கிள்ல வர்ற அட்லி நிலைமை ".
"அதுல தான் எங்க தலைவன் அட்லீ வித்தயாசப்படுகிறார்.
 
வெளிவந்த படத்தை காப்பி அடிப்பாரேயன்றி, வராத கதையை திருடமாட்டார்"
 
"அட்லீ சுட்ட இட்லி அத்தனையும் புளிச்சுப்போன பழைய மாவில் சுட்டதுதான். என்ன கெஞ்சம் சோடாப்பு கலந்து பொசுபொசுன்னு சுட்டாப்டி" என  முருகதாஸோடு சேர்த்து அடலீயையும் வச்சு செய்கிறார்கள் நெட்டிசன்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments