Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பொன்னியின் செல்வன்' பட புதிய அப்டேட்

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (18:56 IST)
மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது. இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தின் ராமோஜி ராவ் பிலிம் ஸ்டுடியோவில் நடந்து வந்த நிலையில் இப்படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன.

இதுகுறித்து பொன்னியின் செல்வன் படத் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளதாவது: பொன்னியின் செல்வன்  1 படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படம் அடுத்த ஆண்டு கோடைகாலத்தில் திரைக்கு வரும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும்,  இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளதால் பாகுபலி படத்திற்கு சமமாக இப்படமும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments