Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஓ சொல்றியா மாமா’ பாடல் நடன இயக்குனர் மீது பாலியல் வழக்கு!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (17:54 IST)
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சமந்தா நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடல் பெரிய வைரலானது என்பது தெரிந்ததே 
 
சமந்தா ஆடிய இந்த குத்துப் பாட்டுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்தவர் கணேஷ் ஆச்சார்யா. இவர் மீதும் இவரது உதவியாளர் மீது பாலியல் புகார் செய்யப்பட்டுள்ளதை அடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது 
 
இவரது நடன குழுவில் இருந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 தன் மீதான புகாரை மறுத்துள்ள நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா இந்த பிரச்சனையை சட்டத்தின் மூலம் சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்