Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ரஞ்சித்- படத் தலைப்பை விட்டுக்கொடுத்தார்- - சூர்யா புகழாரம்

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (18:41 IST)
தனது நடிப்பில் வெளியாகவுள்ள  ஜெய்பீம் என்ற படத்தின் டைட்டில் குறித்து சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார் நடிகர் சூர்யா.

சூர்யா நடித்த ஜெய்பீம் என்ற திரைப்படம் வரும் நவம்பர் 2ம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது

இந்த படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி விட்டது என்பதும் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் வசன காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று ஜெய்பீம் படத்தின் தலைப்பு குறித்து தெரிவித்துள்ளதாவது:

ஜெய்பீம் என்ற தலைப்பின் உரிமையை முதலில் பா.ரஞ்சித் தான் வைத்திருந்தார்.  நான் அவரிடம் என்று கேட்டபோது, ஜெய்பீம் எல்லோருக்கும் சொந்தமானது. அதனால் எடுத்துக்கொள்ளுங்கள் எனப் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்தார் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இது வெற்றி கொண்டாடும் காலமல்ல, சிந்திக்கும் தருணம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

மாடர்ன் உடையில் ஸ்டைலான லுக்கில் அசத்தும் அதிதி ஷங்கர்… கலக்கல் ஆல்பம்!

கேரளா சேலையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் மாளவிகா!

லோகேஷ் & லாரன்ஸ் கூட்டணியில் உருவாகும் ‘பென்ஸ்’ படத்தில் கதாநாயகி இவர்தான்… வெளியான தகவல்!

விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments