Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேண்டாம் என்று சொன்ன கலைஞர்! முடிவை கைவிட்ட பா.விஜய்

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (09:52 IST)
ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் பாடலாசிரியர் பா. விஜய் பேட்டி கொடுத்தார்.

 
அதில் அவர் கூறியுள்ளதாவது "ஒருமுறை கலைஞர் ஐயாவிடம் பேசிக்கிட்டு இருந்தப்போ, 'பராசக்தி' படத்தை ரீமேக் பண்ணலாமானு அவர்கிட்ட கேட்டேன். 
 
'பராசக்தி சினிமாவில் அழியாத இடத்தைப் பிடிச்ச படம். திரும்ப எடுத்தா, முந்தைய புதுசையும் பழசையும் ஒப்பிட்டுப் பார்ப்பாங்க, வேண்டாம்"னு சொல்லிட்டார்.

தனால்தான், அவருடைய 'தாய்' காவியத்தைப் படமா எடுக்கலாம்னு முடிவு பண்ணி, 'இளைஞன்' எடுத்தோம்" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியை இயக்குகிறாரா ‘2018’ பட இயக்குனர் ஜூட் ஆண்டனி?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’யோடு மோதுகிறதா ‘சூர்யா 44’?

பருத்திவீரனுக்குப் பிறகு இந்த படம்தான்… கார்த்தியைப் பாராட்டிய சூர்யா!

அவர்கள் சினிமாவுக்கு வர நினைத்து தோற்றவர்கள்.. விமர்சகர்களுக்கு என்ன தெரியும்?.... பார்த்திபன் கேள்வி!

மீண்டும் சாகசம் செய்ய வருகிறார் ஜாக்கி சான்.. ஏஐ மூலம் இளவயது கேரக்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments