Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேண்டாம் என்று சொன்ன கலைஞர்! முடிவை கைவிட்ட பா.விஜய்

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (09:52 IST)
ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் பாடலாசிரியர் பா. விஜய் பேட்டி கொடுத்தார்.

 
அதில் அவர் கூறியுள்ளதாவது "ஒருமுறை கலைஞர் ஐயாவிடம் பேசிக்கிட்டு இருந்தப்போ, 'பராசக்தி' படத்தை ரீமேக் பண்ணலாமானு அவர்கிட்ட கேட்டேன். 
 
'பராசக்தி சினிமாவில் அழியாத இடத்தைப் பிடிச்ச படம். திரும்ப எடுத்தா, முந்தைய புதுசையும் பழசையும் ஒப்பிட்டுப் பார்ப்பாங்க, வேண்டாம்"னு சொல்லிட்டார்.

தனால்தான், அவருடைய 'தாய்' காவியத்தைப் படமா எடுக்கலாம்னு முடிவு பண்ணி, 'இளைஞன்' எடுத்தோம்" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

நான் என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… ஏ ஆர் ரஹ்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments