Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல இயக்குநரை கைது செய்த போலீஸார்..

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (16:18 IST)
சங்கரன் கோவில் அருகே குறிஞ்சாங் குளத்தில் 144 தடை உத்தரவை மீறி வந்த இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென் காசி மாவட்டம வந்தார் காந்தாரி அம்மன் கோயயிலில் வழிபாட்டு உரிமைக்காக 4 பேர் உயிரிழந்தனர். இந்த 4 பேருக்கு நடு கல் வழிபாடு செய்வதற்காக இயக்குனர் தூத்துக்குடி வந்தார். 

அப்போது, தூத்துக்குடி விமான நிலையத்தில் தரை இயங்கிய உடன் இயக்கு  நர் கெளதமன் உள்ளிட்ட 13  பேரை கைது செய்த போலீஸார் அவரை திருமணம் மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

கணவரை பிரிய தயார்.. சவால் விட்ட ஜானி மாஸ்டர் மனைவி..!

’பேச்சி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்கவுண்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டுமல்ல: வேட்டையன் டீசர்..!

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments