Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின் செல்வன் 3 நாட்களில் ரூ.220 கோடி வசூல்: விக்ரம் வசூலை முந்துமா?

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (10:09 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகி தற்போது அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய மூன்று நாள்களில் 220 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இந்த படத்திற்கு கிடைத்த பாஸிட்டிவ் கமெண்ட்ஸ் காரணமாக இந்த படத்தின் வசூல் உலகம் முழுவதும் சிறப்பாக இருப்பதாக கூறப்படுகிறது
 
தமிழகத்தில் மட்டும் சுமார் 78  கோடி வசூல் செய்துள்ள ஆகும் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 122 கோடி வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் வெளிநாட்டு வசூல் 92 கோடி என்று கூறப்படுகிறது. இதனால் 3 நாட்களின் மொத்த வசூல் 220 கோடி ரூபாய் என தெரிகிறது.
 
இந்த நிலையில் தமிழ் திரை உலகில் அதிகம் வசூல் செய்த விக்ரம் திரைப்படம் 450 கோடி வசூல் செய்துள்ள நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் அந்த வசூலை நெருங்கி விடும் என்று கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகிஸ்தான் திரைப்படங்களை ஒளிபரப்ப கூடாது: ஓடிடி தளங்களுக்கு அரசு உத்தரவு..!

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ்களில் க்ரீத்தி ஷெட்டி!

இசைக்குயில் ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை… ஆனால் படங்களை உருவாக்க முடியும்- சமந்தா!

சந்தானத்தின் ‘டெவிள்’ஸ் டபுள்-நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் சென்சார் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments