Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபுதேவா பட இசையமைப்பாளர் கைது! புழல் சிறையில் அடைப்பு

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (20:55 IST)
தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான அம்ரீஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

80 களின் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜெயசித்ரா. இவரது மகன் அம்ரீஸ்(33). இவர் தமிழ் சினிமாவில் நானே என்னுள் இல்லை என்ற படத்தில் நடித்துள்ளார்.

மொட்ட சிவா கெட்டா சிவா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், சார்லி சாப்லின் படத்தில் புகழ்பெற்ற செவத்த மச்சான் என்ற பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், அம்ரீஸ் அரிய வகை இரிடியம் விற்பனை செய்வதாகக்கூறி ரு.26 கோடி மோசடி செய்த வழக்கில்  போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர். தற்போது அம்ரீஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’.. ஏஆர் முருகதாஸ் சூப்பர் தகவல்..!

கணவனாக மதிக்கப்படவில்லை. பொன் முட்டையிடும் வாத்தாக பார்த்தார்கள்: ரவி மோகன் ஆதங்கம்..!

பாடகி கெனிஷா என்னுடைய அழகான துணை.. ரவி மோகன் அறிக்கை..!

கருநிற மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

ஜொலிக்கும் சேலையில் மிளிரும் ஹன்சிகா… கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments