Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட்டின் சோகக் கதைக்கு பதான் முடிவுகட்டும்… பிருத்விராஜ் பேச்சு!

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (16:16 IST)
பாலிவுட் சினிமாவுக்கு இந்த ஆண்டு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டு வெளியான பல படங்கள் படுதோல்வி படங்களாக அமைந்தன.

பாலிவுட்டில் சமீபகாலமாக பட்ங்களுக்கு எதிராக பாய்காட் ட்ரண்ட் இணையத்தில் உருவாகி வருகிறது. அமீர் கானின் லால் சிங் சத்தா உள்ளிட்ட பல படங்களுக்கு இப்படி ஹேஷ்டேக்குகள் உருவாகி படத்தின் வசூலை கடுமையாக பாதித்தன. இதனாலும் இன்ன பிற காரணங்களாலும், இந்த ஆண்டு வெளியான முன்னணி நடிகர்களின் பல படங்கள் படுதோல்வி அடைந்தன. இதனால் பாலிவுட் சினிமாவுக்கு இந்த ஆண்டு மிக மோசமான ஆண்டாக அமைந்தது.

சமீபத்தில் வெளியான திரிஷ்யம் 2 ஆம் பாகம் வெற்றி பெற்று ஆறுதல் அளித்தது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசிய மலையாள நடிகர் பிருத்விராஜ் “கூடிய விரைவிலேயே பாலிவுட்டுக்கு ஒரு வெற்றி வரவுள்ளது. பாலிவுட்டின் சோகக்கதை பதான் படத்தோடு முடிவுபெறும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“அவர் என் நண்பர் மட்டுமல்ல… அவர் என் ரத்தம்..” சின்மயியின் கணவர் குறித்து நெகிழ்ந்த சமந்தா!

‘ரெட்ரோ’ பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா…!

ராமாயணம் படத்தில் எனக்குப் பதில் சாய் பல்லவியா?... கேஜிஎஃப் புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம்!

‘எத்தனையாவது காதலர் என்று கேட்கிறார்கள்… அவர்களுக்கு அது எண்ணிக்கை’ –ஸ்ருதிஹாசன் தெளிவான பதில்!

PAN இந்தியா சினிமா என்ற பாதையை வகுத்துக் கொடுத்த பாகுபலி… 10 ஆண்டுகளுக்குப் பின் ரி ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments