Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னை நம்பி வந்த பெண்களையே காப்பாற்றாதவர்… கமலை தரக்குறைவாக விமர்சித்த ராதாரவி!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (16:12 IST)
நடிகரும் பாஜக ஆதரவாளருமான ராதாரவி கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு  ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ராதாரவி தமிழகத்தில் இருக்கும் எல்லாக் கட்சிகளிலும் கொஞ்ச கொஞ்ச காலம் இருந்து வந்துள்ளார். இப்போது பாஜகவில் இணைந்துள்ள அவர் இப்போது கோவையில் வானதி சீனிவாசனுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அப்போது பேசிய அவர் ‘கமல் தனிப்பட்ட வாழ்க்கையில் அவரை நம்பி வந்த பெண்களையே கைவிட்டவர். அப்படி இருக்கையில் எப்படி தமிழக மக்களைக் காப்பாற்றுவார். வானதியின் வாக்குகளை பிரிக்க திமுகவின் பி டீமாக அவர் செயல்பட்டு வருகிறார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments