Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜா பேட்டியை பகிர்ந்த ரஹ்மான்!

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (10:26 IST)
இசையமைப்பாளர் இளையராஜாவின் பேட்டியை ரஹ்மான் பகிர்ந்துள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.

இசைஞானி இளையராஜா சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் ‘ஒரு பாடல் என்பது இன்று பூத்த பூ போல புதிதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த பாடலை எப்போது கேட்டாலும் ஈர்க்கும். அப்படிப்பட்ட பாடலைதான் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் திரும்ப கேட்பார்கள்’ எனக் கூறியிருந்தார்.

ராஜாவின் இந்த பேட்டி குறித்து இணையதளம் செய்தி வெளியிட, அதை ரஹ்மான் தன்னுடைய டிவிட்டர் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் ரஹ்மானின் டிவீட் கவனம் பெற பல சினிமா துறையினரும் அந்த டிவீட்டை பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

மடோனா செபாஸ்டியனின் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் இணையும் ‘குடும்பஸ்தன்’ கூட்டணி..!

பல ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமாருக்கு சூப்பர் ஹிட்.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு கலெக்‌ஷன் வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments