Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி, விஜய் படங்களின் ஷூட்டிங் தொடங்கியது

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (12:12 IST)
வேலை நிறுத்தத்தால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த ரஜினி, விஜய் படங்களின் ஷூட்டிங், மீண்டும் தொடங்கியது.

 
 
‘யாருடன் வேண்டுமானாலும் பணிபுரியலாம்’ என்ற தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலின் உத்தரவை எதிர்த்து, வேலை  நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது பெப்சி. சில நாட்களாக நடந்துவந்த இந்த வேலை நிறுத்தப் போராட்டம், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வாபஸ் பெறப்பட்டது. எனவே, ஒத்தி வைக்கப்பட்டிருந்த ஷூட்டிங் அனைத்தும், மறுபடியும் நடைபெற  ஆரம்பித்துள்ளன.
 
‘காலா’ படத்தின் ஷூட்டிங், மும்பையில் தொடங்கியுள்ளது. சில முக்கியமான காட்சிகளை அங்கு படம்பிடிக்கின்றனர். விஜய்  நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் பேட்ச் ஒர்க் காட்சிகள், நேற்று ஓஎம்ஆரில் உள்ள ஒரு ஐடி பார்க்கில் நேற்று  தொடங்கியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments